சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தாய் ச்சீ சின், போரின் சோதனையைக் கடந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் சிறந்த குடும்ப விதிமுறையின்படி குழந்தைகளை [மேலும்…]
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் (சோழீஸ்வரர் கோயில்) சாமி [மேலும்…]
தைவான் பொது மக்கள் வாக்கெடுப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி
ஜுலை 26ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி பெற்றது. இது குறித்து, [மேலும்…]
“கொரோனாவுக்கு எதிராக உலகம் நம்பிய நபர்”… டாக்டர் நபரோ திடீரென காலமானார் – மருத்துவ உலகம் அதிர்ச்சி..!!!
பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் டேவிட் நபரோ (வயது 75) சுவிட்சர்லாந்தில் உள்ள தனது வீட்டில் திடீரென இயற்கை எய்தினார். இவர், பறவைக்காய்ச்சல், எபோலா, மற்றும் [மேலும்…]
தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!
கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் [மேலும்…]
திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!
பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் [மேலும்…]
“ஒரே ஒரு வதந்தி”… 6 உயிர்கள் பறிபோனது, 35 பேர் காயம்..!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மா மானசா தேவி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. சனிக்கிழமையும் [மேலும்…]
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க [மேலும்…]
மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [மேலும்…]
பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம்: ஆகஸ்ட் 1 முதல் அமல்…
நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ எனப்படும் [மேலும்…]
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு [மேலும்…]



