“படிப்பு மட்டும் போதாது, காதலும் வேணும்!” என மாணவர்களுக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்துள்ளது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் [மேலும்…]
டிராகன் படகு விழாவில் பயண எண்ணிக்கை அதிகரிப்பு
பெய்ஜிங் மாநகரின் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆணையம் 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, டிராகன் படகு விழாவின் போது, பெய்ஜிங் மாநகருக்கு வந்த சுற்றுலா [மேலும்…]
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன்
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் [மேலும்…]
‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிந்தது.. சினிமாவுக்கு டாட்டா..!! இனி முழுநேர அரசியலில் கவனம் செலுத்த விஜய் திட்டம்..
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இனி விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் [மேலும்…]
ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீன சரக்குப் போக்குவரத்து மொத்த தொகை 5.6% அதிகரிப்பு
இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து தரவுகளைச் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 3ஆம் நாள் வெளியிட்டது. [மேலும்…]
சீனாவின் பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் திறன் உலக முதலிடம்
சீன நீர் மின்சார மற்றும் நீர் வளத் திட்ட வரைவுக் கழகம் வெளியிட்ட பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் தொழிலின் 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், கபினி அணையில் இருந்து தண்ணீர் [மேலும்…]
விதிகளை மீறுவோருக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி திட்டம்..!
விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை [மேலும்…]
மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!
நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை. இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல [மேலும்…]
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி [மேலும்…]
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!
சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 81-வது [மேலும்…]



