சீன ஊடகக் குழுமமும் பிரேசிலுக்கான சீனத் தூதரகமும் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, [மேலும்…]
விதிகளை மீறுவோருக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி திட்டம்..!
விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை [மேலும்…]
மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!
நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை. இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல [மேலும்…]
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி [மேலும்…]
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!
சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 81-வது [மேலும்…]
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய மூலோபாய [மேலும்…]
தமிழுக்கு சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலர் – கலைஞருக்கு முதல்வர் புகழாரம்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகவும், 13 [மேலும்…]
தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு
மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் லேசான [மேலும்…]
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்… ஆளுநர் அர்.என் ரவி ஒப்புதல்…!!!
சட்டப்பேரவையில் தமிழக நகர் புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட மசோதாக்களை முதல்வர் மு க ஸ்டாலின் [மேலும்…]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்) செயல்படுத்தி வருகிறது. [மேலும்…]



