சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தாய் ச்சீ சின், போரின் சோதனையைக் கடந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் சிறந்த குடும்ப விதிமுறையின்படி குழந்தைகளை [மேலும்…]
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா, மாமன்னன் [மேலும்…]
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
சென்னை : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு [மேலும்…]
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் [மேலும்…]
ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!
முன்னாள் குடியரசுத் தலைவ;u ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, [மேலும்…]
பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் தகவல் ஹேக் செய்யப்பட்டது
வட அமெரிக்காவின் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் 1.4 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரின் தனிப்பட்ட [மேலும்…]
கம்போடியா-தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
எல்லையில் மூன்று நாட்கள் நடந்த கொடிய மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் உடனடியாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி [மேலும்…]
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் திறப்பு
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக விரிவாக்கப்பட்ட முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) அன்று திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு [மேலும்…]
நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 26) கனமழை முதல் [மேலும்…]
ஜப்பானுக்கான சீனத் தூதரகம் ஜப்பானுக்குக் கடும் எதிர்ப்பு
தைவான் பிரதேச வெளிவிவகார அலுவலகத்தின் பொறுப்பாளர் லின் ஜியா லுங், ஜப்பானுக்கு வருகை தருவதற்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்தது. இது குறித்து, [மேலும்…]
ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம்
ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் [மேலும்…]



