சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தாய் ச்சீ சின், போரின் சோதனையைக் கடந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் சிறந்த குடும்ப விதிமுறையின்படி குழந்தைகளை [மேலும்…]
அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் [மேலும்…]
நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை [மேலும்…]
பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!
5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, வேண்டுமென்றே இரண்டு கால்களையும் மருத்துவர் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த [மேலும்…]
சின்னச்சாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்றது கிடையாது
பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கமிஷனின் [மேலும்…]
பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அவரது பயண அட்டவணையில் பதவியேற்பு விழாக்கள், கோயில் [மேலும்…]
“நான் மோடியை சந்திக்க செல்லவில்லை… ஆனால் மனு மட்டும் போகும்”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது [மேலும்…]
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி
மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில் [மேலும்…]
தீவிரமடையும் தாய்லாந்து-கம்போடியா மோதல்; 30க்கும் மேற்பட்டோர் பலி
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான கடுமையான எல்லை மோதல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளில் நுழைந்துள்ளன. இதனால் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 81,000 க்கும் [மேலும்…]
உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட தரவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளவில் மிகவும் பிரபலமான ஜனநாயகத் [மேலும்…]
மாலத்தீவிற்கு ரூ.4,850 கோடி கடன் உதவி வழங்கியது இந்தியா
மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி ரூ.4,850 கோடி மதிப்புள்ள புதிய கடன் கிரெடிட்டை (LoC) நீட்டிப்பதன் மூலம் [மேலும்…]



