சீன விநியோகச் சங்கிலியின் நன்மைகள் குறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வணிக சபைகளின் தலைவர்கள் சீனாவின் சிறந்த வணிக சூழலுக்கு பாராட்டு தெரிவித்தனர். [மேலும்…]
அல் -கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது – குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்!
அல் – கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீர் [மேலும்…]
ராமதாசை மீறி நாளை சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி
ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி. பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அண்மைக்காலமாக நீடித்து வரும் [மேலும்…]
2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!
2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர [மேலும்…]
ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.66 லட்சத்தை திருப்பதிக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்
திருப்பதியில் ஏழுமலையான் மீது உள்ள பக்தியால் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு காணிக்கையாகவும், வங்கியில் உள்ள ரூ.66 [மேலும்…]
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி கடந்த பத்தாண்டுகளில் 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் [மேலும்…]
‘நட்பு’ நாடுகளான தாய்லாந்து, கம்போடியா வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன
கம்போடியப் படைகளால் “பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்கு” பிறகு, கம்போடியாவுடனான அனைத்து எல்லைப் புள்ளிகளையும் தாய்லாந்து மூடியுள்ளது. கம்போடிய இராணுவ இடங்கள் மீதும், [மேலும்…]
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை 21 ஆம் தேதி தனது வழக்கமான காலை நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட தலைச்சுற்றலைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் [மேலும்…]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், குறிப்பாக நாளை காலை 9 மணிக்குள், [மேலும்…]
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள [மேலும்…]
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா [மேலும்…]




