சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் [மேலும்…]
மாலதீவு அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 10ஆம் நாள் மாலதீவு அரசுத் தலைவர் முயிஸுடன் [மேலும்…]
தணிக்கை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டளை
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், சீனாவின் தணிக்கைப் [மேலும்…]
வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஆயத்தப் பணி
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்கின்ற, 2025ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை 10ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது. [மேலும்…]
எகிப்து முன்னாள் தலைமையமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
எகிப்து முன்னாள் தலைமை அமைச்சர் எசாம் ஷராஃப் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். சீனாவில் முதன்முறையாக தான் 2005ம் ஆண்டில் [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து [மேலும்…]
சீனத் தேசிய பீக்கிங் இசை நாடக நிறுவனத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் சீனத் தேசிய பீக்கிங் இசை நாடக நிறுவனத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பினார். தன்னுடைய [மேலும்…]
சீனச் சட்டக் கழகத்தின் 9ஆவது தேசிய உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகளின் மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் கடிதம்
சீனச் சட்டக் கழகத்தின் 9ஆவது தேசிய உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில் [மேலும்…]
தென் கொரிய அரசுத் தலைவரின் பாதுகாப்புத் துறைத் தலைவரின் மீதான விசாரணை
தென் கொரிய அரசுத் தலைவரின் பாதுகாப்புத் துறைத் தலைவர் பார்க் ஜாங் ஜுன் 10ஆம்நாள் தென் கொரிய காவற்துறையின் தேசிய விசாரணை தலைமையகத்திற்கு வந்து [மேலும்…]
செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு
“செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்” என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் தொடர் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிஜிடிஎன் ஊடகத்தின் பன்மொழி மேடையில் வழங்கப்படுவதுடன் [மேலும்…]
தமிழர் திருநாள் வாழ்த்துகள்
தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி. ****** உலகிற்கு எழுத்தறிவித்தவன் தமிழன் என்று உணர்த்தியது தொல்லியல் ஆய்வில் கீழடி இன்று ! உலகத்தமிழர்கள் [மேலும்…]



