18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
புதிய வளர்ச்சி வங்கி தலைவர் சிஎம்ஜிக்கு பேட்டி
ஏப்ரல் 29ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு நடத்திய புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ரோசெஃப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் [மேலும்…]
தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்!
நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் [மேலும்…]
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை…. மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத [மேலும்…]
ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
கோவாவின் ஷிர்காவோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வடக்கு கோவாவில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோயில் [மேலும்…]
பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டணக் கொள்ளை – அன்புமணி குற்றச்சாட்டு!
பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
சீனாவின் ஆதிக்கம் குறித்து டிரம்ப் கவலை!
சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தைச் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனக் [மேலும்…]
சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனிக்கிழமை (மே 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை [மேலும்…]
அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி;Rs.58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
தமிழகத்தில் ‘ரெட்ரோ’ முதல் நாள் வசூல் ரூ.17.25 கோடி!
தமிழகத்தில் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான [மேலும்…]
செனாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – திறக்கப்பட்ட சலால் அணை!
ஜம்மு-காஷ்மீரின் சலால் அணையில் மதகுகள் திறக்கப்பட்டு வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் [மேலும்…]



