18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
கர்நாடகா, தெலங்கானா நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் – குடியரசு தலைவர் உத்தரவு!
கர்நாடகா, தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற [மேலும்…]
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: அன்பில் மகேஷ்
வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். [மேலும்…]
பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமோக ஆதரவு – அண்ணாமலை
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
சிபிஎஸ்இ பள்ளிகளில் இனிமேல் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘ஃபெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, [மேலும்…]
டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் [மேலும்…]
சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தையொட்டி சேலம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள், அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, ரோஜா தோட்டம், [மேலும்…]
“ஒரு போதும் நாங்க மண்டியிட மாட்டோம்” சீனா எச்சரிக்கை…!!!
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பதவியேற்று நேற்றுடன் 100 [மேலும்…]
அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேசினார். [மேலும்…]
இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் [மேலும்…]
ஏப்ரல் 2025இல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை
வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத [மேலும்…]



