வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
திடீரென நேரில் சந்தித்துக் கொண்ட அண்ணாமலை- டிடிவி தினகரன்! என்ன காரணம்..?
கரூரில் அமமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வில் டிடிவி தினகரன், அண்ணாமலை சந்தித்துக்கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். கரூர், வெண்ணைமலை அருகே [மேலும்…]
2026ல் மக்கள் விரும்பும் கூட்டணி- பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் இருக்கும்போது அவர் செய்த உதவியையும், நல்ல மனதையும் [மேலும்…]
ஆட்சி கவிழ்ப்பு சதி – பிரேசில் முன்னாள் அதிபர் கைது!
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிா் பொல்சனாரோவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பிரேசிலில் 2019 முதல் 2022ம் [மேலும்…]
ஜி20 மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை [மேலும்…]
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். மூச்சுத் [மேலும்…]
சுந்தர் சி விலகலுக்கு பிறகு கமல்ஹாசன் குறித்து குஷ்பு கருத்து
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்ற நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் [மேலும்…]
“ஆபரேஷன் சிந்தூர்”… இதனால் சீனாவுக்கு மட்டும்தான் லாபம்… பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா..!!!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதலை சீனா சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி, அதன் ராணுவத் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தியதாக அமெரிக்காவின் [மேலும்…]
பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே [மேலும்…]
15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நிறைவுப் பெற்றது
15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 21ஆம் நாளிரவு குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் நகரில் நிறைவு பெற்றது. சீனாவின் குவாங்தொங், ஹாங்காங், மக்கௌ [மேலும்…]
ஜப்பானிய தலைமையமைச்சரின் தவறான கருத்துக்கள் குறித்து சீனா ஐ.நாவிடம் ஒரு கடிதம் வழங்கியது
சீனா தொடர்பான ஜப்பானிய தலைமையமைச்சர் சானே தகைச்சியின் தவறான கருத்துக்கள் குறித்து சீன அரசின் நிலைப்பாட்டை விளக்கி கூறும் வகையில், ஐ.நாவில் உள்ள சீன [மேலும்…]



