சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
மியான்மரில் ட்ரோன் தாக்குதல் 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி
மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் [மேலும்…]
பங்களாதேஷில் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இந்துக்கள் போராட்டம்
பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய [மேலும்…]
நம்பிக்கையுடன்.
நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . கற்பகம் [மேலும்…]
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் காலமானார்
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது [மேலும்…]
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது வென்றார் அபினவ் பிந்த்ரா
இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு பாரிஸில் நடந்த 142வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அமர்வில் ‘ஒலிம்பிக் [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெண்கலம்
மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஆடவருக்கான 57 கிலோ [மேலும்…]
உலக சிங்க தினம் 2024: சிங்கங்கள் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்
உலக சிங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிங்கங்களை பாதுகாப்பதும், அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த [மேலும்…]
கருத்து கணிப்பு: அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் மூடிமறைப்புச் செயல் மீது கடும் கவலை
மூடிமறைத்தல், இரட்டை நிலைப்பாடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளுடன், அமெரிக்க தடகள விளையாட்டு நட்சத்திரமான எர்ரியன் நைங்டனின் ஊக்கமருந்து புகார் பரவியுள்ளது. அத்துடன், [மேலும்…]
மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வமாக பிரியாவிடை
கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு [மேலும்…]
வங்காளத்தேசத்தின் தற்காலிக அரசு பற்றிய சீனாவின் கருத்து
வங்காளத்தேசத்தில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 9ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், வங்காளத்தேசத்தில் [மேலும்…]



