ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஈரான் நிலைமை பற்றிய அறிக்கையை மார்ச் 2ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பேச்சுவார்த்தை [மேலும்…]
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் [மேலும்…]
அண்ணா பல்கலை., தேர்வுக் கட்டண உயர்வு – அமைச்சர் பொன்முடி விளக்கம்!
சென்னை : அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் [மேலும்…]
கலைஞர் எனும் தாய் புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தின் பொதுப்பணித் துறை அமைச்சராக [மேலும்…]
மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்
குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி [மேலும்…]
டிப்ளமோ முடிச்சா போதும்! ரூ.18,000 சம்பளத்தில் கிருஷ்ணகிரியில் வேலை உங்களுக்கு தான்!
கிருஷ்ணகிரி : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட [மேலும்…]
நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்தில் [மேலும்…]
பிளாக் மித்: வூகொங் என்னும் விளையாட்டின் விற்பனை தொகை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது
ஆகஸ்ட் 23ஆம் நாள் இரவு 9 மணி வரை, மேற்கு நோக்கிய பயணம் என்னும் சீனாவின் புராணக் கதையைக் கருப்பொருளாக கொண்ட பிளாக் மித்: [மேலும்…]
தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. [மேலும்…]
வாழை, கொட்டுக்காளி படங்களின் முதல்நாள் வசூல் நிலவரம்
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு திரைப்படங்களும் நல்ல [மேலும்…]
இவ்வாண்டின் முதல் ஏழு திங்களில் சீனாவின் நீர் சேமிப்பு கட்டுமானத்திற்கான ஒதுக்கீடு
சீனாவில் நீர் சேமிப்புக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானம் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. சீன நீர் வள அமைச்சகம் ஆகஸ்ட் 23ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி [மேலும்…]



