சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவு
தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக மணிகண்ட்ரோல் [மேலும்…]
ஆக்ராவில் பெய்த மழை எதிரொலி: தாஜ்மஹாலில் விழுந்த விரிசல்கள்
ஆக்ராவில் இடைவிடாது பெய்த மழைக்கு பின்னர் அங்கிருக்கும் தேசிய நினைவு சின்னமான தாஜ்மஹாலில் பல விரிசல்கள் காணப்பட்டன. இந்தியா டுடே செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள [மேலும்…]
2024 பெய்ஜிங் பண்பாட்டுக் கருத்தரங்கு தொடக்கம்
2024ஆம் ஆண்டு பெய்ஜிங் பண்பாட்டுக் கருத்தரங்கு செப்டம்பர் 19ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் [மேலும்…]
ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து கதிரியக்க நீரைக் கடலில் வெளியேற்றுவது பற்றி சீனாவும் ஜப்பானும் எட்டியுள்ள ஒத்த கருத்துகள்
ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து கதிரியக்க நீரைக் கடலில் வெளியேற்றுவது பற்றி சீனாவும் ஜப்பானும் எட்டியுள்ள ஒத்த கருத்துகள் 2023ஆம் ஆண்டின் ஆகஸ்ட் [மேலும்…]
ஆகஸ்ட் மாதத்தில் சீனச் சமூகத்தின் மின்சாரப் பயன்பாட்டு அளவு 8.9 விழுக்காடு அதிகரிப்பு
சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் ஆகஸ்ட் மாதத்தில் சமூகத்தின் மின்சார பயன்பாட்டளவை 20ஆம் நாள் வெளியிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழு சமூகத்தின் மின்சார பயன்பாட்டு [மேலும்…]
மொத்தம் 1,963 திட்டங்களில் பங்கேற்கும் தனியார் மூலதனம்
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் செப்டம்பர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இதில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியைத் [மேலும்…]
புத்தரின் புன்னகை
புத்தரின் புன்னகை ! கவிஞர் இரா .இரவி ! புத்தரின் புன்னகை வெளியே தெரிவதில்லை போதித்த போதனை பின்பற்றாத மக்கள் ! ஆசையே அழிவிற்கு [மேலும்…]
கொஞ்சல் வழிக்கல்வி
.கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . thabushankar@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! விஜயா [மேலும்…]
இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வங்கிகளின் முக்கியத்துவம்
பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் 90வது நிறுவன தின நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2047க்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற [மேலும்…]
புத்தனைத் தேடும் போதி மரங்கள்
புத்தனைத் தேடும் போதி மரங்கள் ! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி [மேலும்…]



