சீனா

குவெய்த் புதிய தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 29ஆம் நாள் குவெய்த் தலைமையமைச்சராக பதவி ஏற்ற சபாஹ்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். லீ ச்சியாங் கூறுகையில் [மேலும்…]

சீனா

இந்தியாவும் சீனாவும் சுமூகமான நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்:திரௌபதி முர்மு

இந்தியாவும் சீனாவும் சுமூகமான நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையார் மே 31ஆம் நாள் [மேலும்…]

சீனா

லிபியத் தலைமையமைச்சர் சீன ஊடகக் குழுமத்துக்கான சிறப்புப் பேட்டி

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இக்கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்த லிபியத் [மேலும்…]

சீனா

சீன-அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சிங்கப்பூரில் நடைபெறுகின்ற 21வது ஷாங்க்ரிலா உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங்ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் [மேலும்…]

இந்தியா

பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் [மேலும்…]

இந்தியா

இறுதிக்கட்ட பொது தேர்தல்: 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது [மேலும்…]

தமிழ்நாடு

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து [மேலும்…]

தமிழ்நாடு

நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!

நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள [மேலும்…]

தமிழ்நாடு

காளியம்மன் கோயிலில் களைகட்டிய எருதுகட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி எருதுகட்டு போட்டி நடைபெற்றது. இதில் 15 காளைகளும், 9 மாடுபிடி [மேலும்…]

இந்தியா

வெப்ப அலை : தேசிய பேரிடராக அறிவிக்க அறிவுறுத்தல்!

ராஜஸ்தானில் வெப்பத் தாக்கத்தால் 5 பேர் பலியான நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான தருணம் வந்துவிட்டதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் [மேலும்…]