சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் ‘த்ரிஷ்டி’ அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்
பெங்களூருவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான GalaxEye, இந்தியாவின் மிகப்பெரிய தனியார்மயமாக்கப்பட்ட வணிக செயற்கைக்கோளான “த்ரிஷ்டி”யை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. [மேலும்…]
நாளை கூடுகிறது தமிழக சட்டசபை..! நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது..!
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் [மேலும்…]
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு [மேலும்…]
ஏஐ வேலைகளை அழிக்காது, ஊழியர்களின் திறனை அதிகரிக்கும்: கூகுள் அதிகாரி கருத்து
செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் குறித்துப் பேசிய கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், இந்தத் [மேலும்…]
உலக மகளிர் வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர்உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். மகளிரின் [மேலும்…]
உலக மகளிர் வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு: உலக மகளிர் மாநாட்டின் தலைமைச் செயலாளர் உரை
4ஆவது உலக மகளிர் மாநாட்டின் தலைமைச் செயலாளரும், தான்சானியா நாட்டின் புகழ் பெற்ற பெண் ஆர்வலரான மொங்கெலா அம்மையார் சமீபத்தில் சீன ஊடகக் குழுமத்திற்க்குப் [மேலும்…]
பாலின சமத்துவம் மற்றும் மகளிர் பன்முக வளர்ச்சிக்குப் புதிய உந்து சக்தி
உலகின் பாலின சமத்துவம் மற்றும் மகளிர் இலட்சியவளர்ச்சி முன்னெடுப்பை இலக்காகக் கொண்ட உலக மகளிர் உச்சிமாநாடு அக்டோபர் 13 மற்றும் 14ம் நாட்களில் பெய்ஜிங்கில் [மேலும்…]
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று [மேலும்…]
வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது
சீனாவின் ஏற்றுமதிகள் செப்டம்பர் மாதத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஆண்டுக்கு ஆண்டு 8.3% உயர்ந்து, ப்ளூம்பெர்க் ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்களின் சராசரி கணிப்பான 6.6% [மேலும்…]
ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், [மேலும்…]



