வெளிநாட்டு ஊடகங்கள் சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி, புத்தாக்கம், திறப்பு விரிவாக்கம் முதலிய துறைகளில் சீனாவின் நடவடிக்கைகளை நேர்மறையாக மதிப்பிடுகின்றன. இவ்வாண்டின் [மேலும்…]
செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்!
கோபி அருகே அத்தாணி பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு [மேலும்…]
பாமக தலைமை செய்தித் தொடர்பாளராக எம்.எல்.ஏ. அருள் நியமனம்!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள், இன்று முதல் கட்சியின் [மேலும்…]
நடிகர்களை விமர்சிக்கும் யூ-டியூபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நடிகர் சங்கம்
சமூக வலைதளங்களில் நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களுக்கு [மேலும்…]
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் [மேலும்…]
குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று தொகுப்பு
சீனாவின் குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று, அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டது. குடிசார் பணிகள், பொது மக்களின் நலன்களுடன் தொடர்புடையவை. ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட [மேலும்…]
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான [மேலும்…]
புதிய யுகத்தில் சீன-அமெரிக்க புதிய ஒத்துழைப்பு வழிமுறை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 19ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய [மேலும்…]
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்
இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய [மேலும்…]
திருவாரூரில் தடையை மீறி நடக்கும் ஹைட்ரோகார்பன் பணிகள்”
தமிழக அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் எடுக்க திருவாருர், பெரியகுடி, அன்னவாசநல்லூர் [மேலும்…]
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வமான [மேலும்…]



