வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
டீப்சீக் செயலி மூலம் சீனம்-மியான்மார்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு அமைப்பு உருவாக்கம்
மியன்மாரில் அன்மையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மீட்புதவி பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் சீனம்-மியான்மார்-ஆங்கிலம் உள்ளிடக்கிய மொழிபெயர்ப்பு அமைப்பை பயன்படுத்தி வருகின்றனர். [மேலும்…]
சீனாவில் 70லட்சத்தைத் தாண்டிய உறுப்புத் தானத்துக்கான பதிவு எண்ணிக்கை
இதுவரை சீனா நாடளவில் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க பதிவு செய்த மக்களின் எண்ணிக்கை 70லட்சத்து 50ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உடல் உறுப்பு, பூதவுடல் மற்றும் [மேலும்…]
லாய் சிங்டே அதிகார வட்டாரம் தூண்டுதலுக்குச் சீனா எதிர்ப்பு
ஏப்ரல் முதல் நாள் தொங்கி, சீன மக்கள் விடுதலை படையின் கிழக்குப் போர் மண்டலம் தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் பரப்பில் கூட்டுப் பயிற்சிகளை [மேலும்…]
புதுதில்லியில் நடைபெற்ற சீன-இந்திய தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் சீன-இந்திய தூதாண்மை உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் முதல் நாள் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தியது. [மேலும்…]
ரஷிய அரசுத் தலைவர் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் முதல் நாளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு [மேலும்…]
தேக்கடியில் கோலாகலமாக நடைபெற்று வரும் 17 வது மலர் கண்காட்சி
தமிழக கேரளா எல்லை பகுதியில் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து [மேலும்…]
தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானத்தை [மேலும்…]
கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் …
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. இவரது [மேலும்…]
சிலி நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் இந்தியா வருகை…
இன்று, அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள, சிலி நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கரோலினா அரேடோண்டோ அவர்களை, மத்திய [மேலும்…]
சாலை விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி(ஆதிதிராவிடர் குடியிருப்பு) மாணவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ‘உடல் நலமும் [மேலும்…]



