கவிதை

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை.

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முக்கிய மாற்றம்

ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கு புதிய அணையை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தாலோ [மேலும்…]

இந்தியா

PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார். 79 வயதான ஜிதன் ராம் [மேலும்…]

தமிழ்நாடு

9 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 10 தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் [மேலும்…]

சீனா

சீன விடுமுறை நாட்களில் சுற்றுலா செலவு 4035கோடி யுவான்

2024ஆம் ஆண்டு துவன்வு திருவிழாவின் விடுமுறை நாட்களில், சீனாவில் உள்நாட்டு சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை 11கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.3 [மேலும்…]

சீனா

நாகரிகங்கள் உரையாடலுக்கான சர்வதேச தினம், பண்பாட்டு பல்வகைமைக்கு மரியாதை அளிக்க உதவுகிறது: ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர்

நாகரிகங்கள் உரையாடலுக்கான சர்வதேச தினம், பண்பாட்டு பல்வகைமைக்கு மரியாதை அளிக்க உதவுகிறது: ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் ஜுன் 10ஆம் நாள், நாகரிகங்கள் உரையாடலுக்கான [மேலும்…]

சீனா

சீனாவின் மென்பொருள் மற்றும் தொழில் நுட்ப சேவை துறை விரைவான வளர்ச்சி

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாத காலத்தில், சீனாவின் மென்பொருள் [மேலும்…]

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ சோதனை!

ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு- [மேலும்…]