உலகம்

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு 

காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக [மேலும்…]

உலகம் சீனா

ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்

பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஜெர்மனியில் மே 26ஆம் நாள் முதல் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் [மேலும்…]

சீனா

மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு

மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை மாநாடு மே [மேலும்…]

ஆன்மிகம்

சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!

திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து [மேலும்…]

தமிழ்நாடு

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

குமரியில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் பகுதிகளில் சூறைக்காற்று [மேலும்…]

தமிழ்நாடு

நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் [மேலும்…]

தமிழ்நாடு

குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொதுமக்களே சீரமைத்தது பேசுபொருளாகியது. ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் [மேலும்…]

ஆன்மிகம்

ஞானபுரீஷ்வரர் கோயிலில் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி!

மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி [மேலும்…]

கவிதை

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! – கவிஞர் இரா. இரவி ***** தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் தமிழ்க்கனல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர்கள் [மேலும்…]

இந்தியா

ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி வாக்களித்தனர் 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா [மேலும்…]