சீன ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில் இத்தாலியில் உள்ள சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், சீன-இத்தாலி திரைப்பட இசை நிகழ்ச்சி வசந்த விழா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுடன் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ஷாங்காய் முன்முயற்சி
தற்போது சீனாவின் ஷாங்காய் மாநகரில் திறந்த மூல மென்பொருள் உருவாக்கும் பொறியியலாளர்களின் எண்ணிக்கை 10லட்சத்தைத் தாண்டி நாடளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, [மேலும்…]
நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..!
உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் [மேலும்…]
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உங்க கருத்து என்ன….? மத்திய அரசின் கடிதம்…. தமிழகம் கொடுக்கப்போகும் ‘நச்’ பதில் என்ன….?
மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து மாநில அரசுகளின் கருத்தை அறிய, தமிழ்நாடு அரசிற்கு மத்திய [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வின் பொது அறிக்கை வெளியீடு
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வு ஜனவரி 12ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை, [மேலும்…]
2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சி
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதித் தொகை 45 இலட்சத்து 47 ஆயிரம் [மேலும்…]
சீனாவின் தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி
சீனாவின் தைய்யுயாங் செயற்கை கோள் ஏவு மையத்தில், ஜனவரி 13ஆம் நாள் இரவு 10 மணியளவில், லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம்,“யாவுகான் 50 01”எனும் தொலை [மேலும்…]
தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் ஓடும் ரயில் பெட்டியின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். புதன்கிழமை காலை [மேலும்…]
NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் ‘பூஜ்யம்’ (Zero Percentile) என மத்திய சுகாதார [மேலும்…]
பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார். [மேலும்…]
கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!
பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி [மேலும்…]



