சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு
“STR 50” என்பது சிலம்பரசனின் 50வது படமாகும். இதை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படம், சிலம்பரசன் தனது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி [மேலும்…]
‘அம்ரித் பாரத்’ திட்டம்: தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர்
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் [மேலும்…]
இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள லீச்சியாங்
இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பையேற்று, சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மே 24முதல் 26ஆம் நாள் வரை இந்தோனேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். [மேலும்…]
பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சு வார்த்தையோ கிடையாது… பிரதமர் மோடி திட்டவட்டம்….!!
பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் [மேலும்…]
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக [மேலும்…]
அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!
திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் [மேலும்…]
“இருக்கும் இடத்திலேயே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தாக்குவோம்…” வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூளுரை…!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத [மேலும்…]
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது. [மேலும்…]
மே 22 – சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம்
நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள [மேலும்…]



