உலகம்

அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு

கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது. இது அச்சுறுத்தப்பட்ட பெங்குவின் இனங்களை அழிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், [மேலும்…]

கவிதை

இன்குலாப்

மக்கள் கவிஞர் இன்குலாப பிறந்த நாள் 5.4.2024 கவிஞர் இரா .இரவி ! அதிகம் படைக்கவில்லை என்றாலும் அழுத்தமாகப் படைத்தவன் இன்குலாப் ! யார் [மேலும்…]

சற்றுமுன்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று கூடுதலாக உயர்ந்துள்ளது. 22 [மேலும்…]

சீனா

பெய்ஜிங்கில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் ஷிச்சின்பிங்பங்கெடுப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் தன்னார்வ மரம் நடும் நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் அவர் உரைநிகழ்த்தியபோது, மரம் [மேலும்…]

கவிதை

மகேந்திரன்.

படைப்புலகில் வாழ்வார் மகேந்திரன்! கவிஞர் இரா. இரவி. ****** அலெக்சாண்டர் என்பது உனது இயற்பெயர் அனைவருக்கும் மகேந்திரன் என்றாலே தெரியும்! உதிரிப்பூக்கள் திரைப்படம் இயக்கி [மேலும்…]

உலகம்

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர  தொலைவு ஹைதபர்சோனிக் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்ததாக, அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் [மேலும்…]

இந்தியா

பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்

குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், 39° முதல் 41° செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் [மேலும்…]