உலகம்

தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?

ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது. மகிழ்ச்சி [மேலும்…]

சீனா

வசந்த கால விவசாய வேலை மீது கள ஆய்வு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை ஹுனான் மாநிலத்தின் சாங்தே நகரத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்ட போது, நெல் சாகுபடி வயலுக்கு நேரில் சென்று [மேலும்…]

சீனா

மூன்றாவது சர்வதேச ஜனநாயக மன்றம் சீனாவில் துவக்கம்

மனித குலத்தின் பொது மதிப்புகள் பற்றிய 3ஆவது சர்வதேச ஜனநாயக மன்றக் கூட்டம் 20ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. நவீனகாலத்திலும் எண்ணியல் காலத்திலும் [மேலும்…]

சீனா

கியூச்சியாவ்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா

சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கியூச்சியௌ-2 (Queqiao-2) எனும் செயற்கைக்கோள் மார்ச் 20ஆம் நாள் புதன்கிழமை காலையில் சீனாவின் வென்சாங் விண்வெளி ஏவுத்தளத்தில் [மேலும்…]

சீனா

உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டம்

உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டம்   உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் [மேலும்…]

தமிழ்நாடு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தொகுதிகளில் போட்டியிடுகிறது. 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது. இதோ அதன் [மேலும்…]

தமிழ்நாடு

தென்காசி (தனி) -யில் புதிய தமிழகம்!

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் [மேலும்…]

உலகம்

பார்சி புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து!

பார்சி புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் [மேலும்…]

கவிதை

யானைகள்.

யானைகள். கவிஞர் இரா .இரவி ! யானைகள் கூட வரிசையாக மனிதர்கள் ? விலங்காக இருந்தாலும் உள்ளது ஒரு ஒழுங்கு ! காட்டை அழித்து [மேலும்…]