சர்வதேச ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைக்கும் நாடு அமெரிக்கா என்று இவ்வாண்டின் மியுனிச் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக [மேலும்…]
INDvsNZ : முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி…வேதனைப்பட்ட கேப்டன் கில்!
டெல்லி :நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து [மேலும்…]
2025ல் சீன நபர்வாரி ஆண்டு வருமானம் 5.0% அதிகரிப்பு
சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஜனவரி 19ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் சீன குடிமக்களின் நபர்வாரி செலவழிப்பு வருமானம், 43 ஆயிரத்து [மேலும்…]
கினியின் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்கள்
கினி குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத்தூதரும், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் [மேலும்…]
2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5 விழுக்காடு உயர்வு
சீனப் பொருளாதாரம் பற்றிய தரவுகளை சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் தலைவர் காங் யீ சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 19ஆம் நாள் [மேலும்…]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு..!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் [மேலும்…]
ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவவை கூட்டத்தொடர்!
புத்தாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், ஆளுநர் உரையில் கவர்ச்சியகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் [மேலும்…]
80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!
தமிழகத்தில், புதிதாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். [மேலும்…]
சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!
சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாகியும் செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் [மேலும்…]
மூச்சுவிடத் திணறும் டெல்லி! அபாயக் கட்டத்தைத் தாண்டிய காற்று மாசுபாடு
இந்திய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான நிலையை எட்டியது. மாலை 4 மணி [மேலும்…]
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் அமைதி வாரியம்! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 [மேலும்…]



