2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
சீனாவின் தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி
சீனாவின் தைய்யுயாங் செயற்கை கோள் ஏவு மையத்தில், ஜனவரி 13ஆம் நாள் இரவு 10 மணியளவில், லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம்,“யாவுகான் 50 01”எனும் தொலை [மேலும்…]
தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் ஓடும் ரயில் பெட்டியின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். புதன்கிழமை காலை [மேலும்…]
NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் ‘பூஜ்யம்’ (Zero Percentile) என மத்திய சுகாதார [மேலும்…]
பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார். [மேலும்…]
கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!
பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி [மேலும்…]
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!!
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் [மேலும்…]
“அதிமுக கூட்டணியில் EPSக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஜி.கே.வாசன் அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் (MP) பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனைத் [மேலும்…]
ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, [மேலும்…]
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு [மேலும்…]



