சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
கினியா-பிசாவ் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி
கினியா-பிசாவ் அரசுத் தலைவர் உமாரோ எல் மொக்தார் சிசோகோ எம்பாலோ அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டபோது, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். [மேலும்…]
கினியா-பிசாவ் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி
கினியா-பிசாவ் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டிகினியா-பிசாவ் அரசுத் தலைவர் உமாரோ எல் மொக்தார் சிசோகோ எம்பாலோ அண்மையில் சீனாவில் பயணம் [மேலும்…]
7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : பெருவாரியான வெற்றியை பெற்ற I.N.D.I.A கூட்டணி ..!
இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் [மேலும்…]
காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் [மேலும்…]
ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சரிந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடலை எழுதியவர் தூக்கிட்டு தற்கொலை
கோலிவுட்: 2002ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ ஆகும். இப்படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) [மேலும்…]
மீண்டும் அம்மனாக நடிக்க உள்ளார் நயன்தாரா
2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் ஆகும். இது தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய முதல் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை நயனதாரா [மேலும்…]
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது. [மேலும்…]
நேபாள ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் இந்தியர்கள் மாயம்
நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போன 60 பேரில் குறைந்தது ஆறு இந்தியர்களும் அடங்குவர். காத்மாண்டுவில் இருந்து சுமார் 100 [மேலும்…]



