சீன தேசிய ரயில்வே குழுமம் வெளியிட்ட செய்தியின்படி, பிப்ரவரி 21ஆம் நாளில், சீனத் தேசியளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே [மேலும்…]
மேக்ரான்: பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தயார்
உலகம் செய்தி நிலைமைக்கு ஏற்ப, பாலஸ்தீனத்தை ஒரு நடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தயாராகி வருகிறது என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார். [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 29
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
சீனா நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவு:ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவு விழா மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், [மேலும்…]
வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன. எனவே, பாதரசம் ராஜஸ்தானின் சுரு மற்றும் ஹரியானாவின் சிர்சாவில் [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான வரைவுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்
உலகம்: பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இணையும் விதம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தாக்கல் செய்துள்ள விருப்பக் கடிதத்தின் வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது [மேலும்…]
கடற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா
சீனாவின் ஷான்டொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் மே 29ஆம் நாள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டனசி.ஈ.ஆர்.ஈ.எஸ்-ஒன்று (CERES-1) எனும் வணிக [மேலும்…]
சீன மற்றும் எகிப்து அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவுக்காகவும், அரசுமுறைப் பயணத்துக்காகவும் சீனாவுக்கு வருகை தந்துள்ள எகிப்து அரசுத்தலைவர் அப்தெல் ஃபத்தஹ் [மேலும்…]
தரமிக்க கிராமப்புற சாலைகளின் கட்டுமானத்தை முன்னெடுத்து செல்லும் சீனா
தரமிக்க கிராமப்புற சாலைகளின் கட்டுமானத்தை முன்னெடுப்பது என்ற கருப்பொருளிலான கூட்டம் 29ஆம் நாள் புதன்கிழமை சேஜியாங் மாநிலத்தின் ஷாவோசிங் நகரில் நடைபெற்றது. கிராமப்புற சாலைகளின் [மேலும்…]
அணை கட்டும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
மேகதாது மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் செயலைக் கண்டித்து திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய [மேலும்…]
பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் :அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ
மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. [மேலும்…]



