சீனா

இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள லீச்சியாங்

இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பையேற்று, சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மே 24முதல் 26ஆம் நாள் வரை இந்தோனேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சு வார்த்தையோ கிடையாது… பிரதமர் மோடி திட்டவட்டம்….!! 

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!

திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

“இருக்கும் இடத்திலேயே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தாக்குவோம்…” வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூளுரை…!! 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டிப்பு  

இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது. [மேலும்…]

Estimated read time 1 min read
கட்டுரை

மே 22 – சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம்

நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

சீனாவில் அழிவின் விளிம்பில் இருந்த காட்டு விலங்கு மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளிப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, தேசியப் பூங்காவை முக்கியமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு நில அமைப்பு முறைகளின் [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் [மேலும்…]