சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
நூலாசிரியர் புதுயுகன்.
கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மணிவாசகர் பதிப்பகம் ,31. [மேலும்…]
‘செல்போனில் கிரிக்கெட்’: ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு [மேலும்…]
சி.பி.பி.சி.சி. 2024ஆம் ஆண்டுக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்
சி.பி.பி.சி.சி. என பொதுவாக அறியப்படும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத் தொடர் 4ஆம் நாள் திங்கள்கிழமை [மேலும்…]
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் துவக்கம்
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனாவின் 14வது தேசிய [மேலும்…]
இரண்டாவது காலாண்டில் தினசரி எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைக்க ரஷியா அறிவிப்பு
ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பின் சில உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ரஷியா தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைக்கும். இந்நிலையில் அந்நாட்டின் தினசரி உற்பத்தி [மேலும்…]
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை
பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். கடந்த 3 மாதங்களில், பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவது இது 4வது முறையாகும். கடைசியாக, பல்லடத்தில் [மேலும்…]
மனிதநேயம் வளர்ப்போம்!
மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி. ****** உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை உயர்வு தாழ்வு கற்பித்தல் மடமை! மனிதனை மனிதனாக மதித்திட [மேலும்…]
சாதிக்கப் பிறந்தவள் பெண்!
சாதிக்கப் பிறந்தவள் பெண் ! கவிஞர் .இரா இரவி ஆண்களை விட பெண்களின் மூளைக்கு ஆற்றல் அதிகம் ஆய்வின் முடிவு ! தாழ்வு மனப்பான்மையைத் [மேலும்…]
தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம்!
தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கியது. சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அதன் [மேலும்…]
வெளிச்ச விதைகள்!
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் [மேலும்…]



