உலகம்

அமெரிக்காவில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மதீரா கவுன்டி [மேலும்…]

தமிழ்நாடு

ஈரோட்டில் சதமடித்த வெயில்!

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை [மேலும்…]

தமிழ்நாடு

இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் இராமேஸ்வரம்  அருகே வேதாளை கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ  [மேலும்…]

தமிழ்நாடு

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்! –  தமிழக கட்சிகள்  தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் [மேலும்…]

தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறக்கப்படும்! – அண்ணாமலை

திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி 34 மாதங்கள் ஆகிவிட்டது எனத் [மேலும்…]

சீனா

அமெரிக்க விண்கலம் மீண்டும் நிலவில் தரையிறங்கியது

அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் 22ஆம் நாள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் விண்கலம் முதன்முறையாக நிலவில் தரையிறங்கியது என்பதுடன், முதன்முறையாக தனியார் [மேலும்…]

உலகம்

ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

 ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் இருக்கும் இந்தியர்கள் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் 14 திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 25 அன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைத் [மேலும்…]

தமிழ்நாடு

கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் [மேலும்…]

சீனா

கூடாரத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பு

மிளகாய், செலரி, தக்காளி முதலிய காய்கறிகளின் செடிகளை வளர்க்கும் மையத்தில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 6666 ஹெக்டர் நிலப்பரப்புக்கான காய்கறிகளின் செடிகள் இந்த [மேலும்…]