இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
உழைப்பே உன்னதம்
. உழைப்பே உன்னதம் ! கவிஞர் இரா .இரவி ! உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில் உண்பது உண்மையில் உன்னத இன்பம் ! அடுத்தவர் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 26
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. [மேலும்…]
இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம்
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் [மேலும்…]
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு
காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக [மேலும்…]
ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்
பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஜெர்மனியில் மே 26ஆம் நாள் முதல் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் [மேலும்…]
மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு
மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை மாநாடு மே [மேலும்…]
சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!
திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து [மேலும்…]
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
குமரியில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் பகுதிகளில் சூறைக்காற்று [மேலும்…]
நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் [மேலும்…]
குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொதுமக்களே சீரமைத்தது பேசுபொருளாகியது. ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் [மேலும்…]



