சீன தேசிய ரயில்வே குழுமம் வெளியிட்ட செய்தியின்படி, பிப்ரவரி 21ஆம் நாளில், சீனத் தேசியளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே [மேலும்…]
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று 2 முறை ஏற்றம் [மேலும்…]
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் 91.55% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை [மேலும்…]
புதிய வளரச்சி வாய்ப்புகளை வரவேற்கும் சீன-ஹங்கேரி உறவு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் மே 9ஆம் நாள் சீன ஊடகக் [மேலும்…]
சாதிக்கும் வரை.
சாதிக்கும் வரை ! நூல் ஆசிரியர் : கவிஞர் எம்.எஸ். வேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! சபரிமதி [மேலும்…]
வரலாற்றில் தலைசிறந்த காலத்தில் நுழைந்த சீன-ஹங்கேரி உறவு
மே 9ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் [மேலும்…]
ஹங்கேரி-சீன மொழிகள் பள்ளியைப் பார்வையிட்ட பொங் லீயுவான்
ஹங்கேரி தலைமையமைச்சரின் மனைவி ரெவாய் அம்மையாருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங் லீயுவான் அம்மையார் மே 9ஆம் நாள் பிற்பகல் புடாபெஸ்ட்டில் உள்ள ஹங்கேரி-சீன இரு [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்–ஹங்கேரி தலைமையமைச்சர் ஒர்பான் பேச்சுவார்த்தை
உள்ளூர் நேரப்படி மே 9ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் உள்ள தலைமையமைச்சர் மாளிகையில் ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் [மேலும்…]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த வாரத்தில், 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான [மேலும்…]
எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்.
எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி [மேலும்…]



