தமிழ்நாடு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று [மேலும்…]

உலகம்

கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் தலையீடு இருந்தபோதிலும், [மேலும்…]

சீனா

நேரடி அந்நிய முதலீட்டுக்கான நம்பிக்கையைப் பெற்ற சீனா

2024ஆம் ஆண்டு உலக அளவில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான நம்பிக்கை குறியீடுகள் பற்றிய அறிக்கையை, கியர்னி என்னும் உலகளாவிய மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற [மேலும்…]

சீனா

மார்ச் மாதத்தில் சீன தொழிற்துறையின் வளர்ச்சி

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், சீனாவின் தொழிற்துறை உற்பத்தியாளர்களின் தயாரிப்பு விலைக் குறியீடு [மேலும்…]

சீனா

ஜப்பானைச் சேர்க்க விரும்பிய ஓகஸ் தவறு!

  “ஓகஸ் கூட்டணியில்” சேர்வதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை அண்மையில் அழைத்தன. இது சர்வதேசத்தில் அதிக கவலையை ஏற்படுத்தியது. இது பிரதேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலாகும். [மேலும்…]

உலகம்

ரஷ்யா, கஜகஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு!

ரஷ்யா மற்றும் அண்டை நாடான கஜகஸ்தானில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தெற்கு யூரல், [மேலும்…]

இந்தியா

பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பாஜக ஆட்சி : அமித் ஷா

பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார [மேலும்…]

இந்தியா

இந்திய மக்களின் ஆசி பெற்ற பாஜக! – பாஜகவுக்கு பெருகும் ஆதரவு!

1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர எந்தக் கட்சியும் அதிகபட்ச வாக்கு சதவீத்தை பெறவில்லை.  2014- ல் நடைபெற்ற தேர்தலில் 37.36 சதவீத [மேலும்…]

ரமலான் பண்டிகை : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். [மேலும்…]