ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த EPS…!!!
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், நகர்மன்ற கவுன்சிலருமான நாகஜோதியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]
நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தை ப்ளூ ஆரிஜின் மீண்டும் ஏன் ஒத்திவைத்தது?
கடுமையான சூரிய புயல்கள் காரணமாக ப்ளூ ஆரிஜினின் நியூ க்ளென் ராக்கெட் ஏவுதல் தாமதமானது. இது நாசாவின் இரட்டை ESCAPADE ஆர்பிட்டர்களை செவ்வாய் கிரகத்திற்கு [மேலும்…]
ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!
ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்டிருந்த மேகங்களைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டில் தற்போது உறைபனி சீசன் [மேலும்…]
பயங்கரவாதம் தொடர்ந்தால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நிச்சயம்:ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ என்ற [மேலும்…]
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார். ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். கடந்த 22 மாதங்களில் சென்னையில் 56 செயின் [மேலும்…]
டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!
டெல்லியில் தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி நிகழ்ந்தது தெரியவந்ததையடுத்து, அம்மாநில அரசு மானிய உதவிகளை நிறுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் வசிக்கும் தமிழர்களுக்காக, [மேலும்…]
நிலவில் நீர், பனிக்கட்டி… துல்லியமாக காட்டும் சந்திரயான்-2 ஆர்பிட்டர்..!
சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது. நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி [மேலும்…]
வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்!
நூல் அறிமுகம்: எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். [மேலும்…]
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையத்தில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லீயுவானும் ஸ்பெயின் ராணி லெடிசியாவும்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லீயுவான் அம்மையார், ஸ்பெயின் மன்னர் பெலிப்பே VI உடன் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ராணி லெடிசியா [மேலும்…]



