சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பின. [மேலும்…]
தா பூ தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, நவம்பர் 29ம் நாள் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மௌன அஞ்சலி செலுத்தியது. ஹாங்காங் சிறப்பு [மேலும்…]
120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். [மேலும்…]
சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையில் சனிக்கிழமை [மேலும்…]
ராமநாதபுரத்தில் கனமழை – 50 ஏக்கர் உப்பளங்கள் சேதம்!
ராமநாதபுரம் அருகே 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமாகின. இதனால் பல லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த [மேலும்…]
குவாங் யான் தீவு அருகில் கண்காணிப்பு மேற்கொண்ட சீன ராணுவப் படை
சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் தெற்கு பிரிவு, நவம்பர் 29ஆம் நாள், கடல் மற்றும் வான் படைகளை ஏற்படுத்தி, சீனாவின் குவாங் யான் [மேலும்…]
மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு [மேலும்…]
ஐஸ்லாந்து அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
ஐஸ்லாந்து அரசுத் தலைவர் டோமஸ்டொடிர் அம்மையார் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்த போது, உலகின் மகளிர் உச்சிமாநாட்டை [மேலும்…]
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை [மேலும்…]
டித்வா புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் [மேலும்…]
குவாங் யான் தீவு அருகில் சோதனை பணி மேற்கொண்ட சீன கடல் காவற்துறை
சீன கடல் காவற்துறை, நவம்பர் 29ஆம் நாள், சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள பிரதேசத்தில் சோதனை பணி மேற்கொண்டது. நவம்பர் [மேலும்…]



