சீன தேசிய ரயில்வே குழுமம் வெளியிட்ட செய்தியின்படி, பிப்ரவரி 21ஆம் நாளில், சீனத் தேசியளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே [மேலும்…]
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து [மேலும்…]
மெக்சிகோவில் விமான விபத்து : 7 பேர் பலி..!
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக [மேலும்…]
12 நாட்கள் அரையாண்டு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை [மேலும்…]
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு!
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. பறவைகளின் நூழைவு வாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை [மேலும்…]
தங்கம் விலை…இன்று 1 சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னை : ஆபரணத் தங்க விலை இன்று கடுமையாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கும், கிராமுக்கு [மேலும்…]
பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி – நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் [மேலும்…]
ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னரைச் சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். [மேலும்…]
வந்தாச்சு புது ரூல்ஸ்..! இனி ரயிலில் அதிக சத்தமாக ரீல்ஸ் பார்த்தால்…
இந்தியன் ரயில்வே பல்வேறு வசதிகளை கொண்டு வருகிறது. அதே நேரத்தில், ரயில்களில் பயணிக்கும்போதுசில விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிகக வேண்டும். இல்லையெனில் அபராதம் போன்றவற்றையும் நீங்கள் [மேலும்…]
நாதக பொதுக்குழு: டிசம்பர் 27-ல் சீமான் எடுக்கும் அதிரடி முடிவு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வரும் டிசம்பர் 27, 2025 அன்று நடைபெற உள்ளது. [மேலும்…]
பதின் வயதினரின் சிந்தனை ஒழுக்க ஆக்கப்பணி குறித்து ஷி ச்சின்பிங்கின் கட்டளை
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், பதின் வயதினர்களின் [மேலும்…]



