சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
Auroville Lit Festival மற்றும் மார்கழி விழா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!
Auroville Lit Festival நிகழ்வில் பங்கேற்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளை [மேலும்…]
பயணிகள் கவனத்திற்கு..! நாளை மறுநாள் 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து..!
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை [மேலும்…]
தங்கம் வெள்ளி விலைகள் மேலும் சரிவு
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) மேலும் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் திருக்குளத்தில் சுந்தராம்பிகை மற்றும் கச்சபேஸ்வரர் [மேலும்…]
நேபாளத்தில் மீண்டும் வன்முறை – ஊரடங்கு உத்தரவு அமல்!
நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்…]
தமிழ்நாட்டில் இனி யாருக்கும் தலைவலி இல்லை! ‘வில்லங்க’த்தை விட சக்திவாய்ந்த புதிய பட்டா வரலாறு சேவை! மு.க.ஸ்டாலின் அரசின் அதிரடி அறிவிப்பு..!!
முன்னர் சொத்துக்குப் பட்டா பெறுவது கடினமாக இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் நடவடிக்கையால், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html இணையதளம் மூலம் எளிதாகப் பட்டா [மேலும்…]
பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்
பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நடைபெற்று வரும் COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாநாட்டில் பங்கேற்ற [மேலும்…]
இந்தோனேசியா – மலேசியா குடுமிபிடி சண்டை : “துரியன்” பழம் எங்களுக்குத்தான் சொந்தம்!
துரியன் பழத்தை தங்கள் நாட்டின் தேசிய பழமாக அறிவிக்க இந்தோனேசியாவும், மலேசியாவும் மல்லுக்கட்டி வருகின்றன… இரு நாடுகளிலும் துரியன் பழங்களின் உற்பத்தி கணிசமாக உள்ள [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பூமியின் பழமையான உயிரினங்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு
புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இயந்திர கற்றல் (Machine Learning) முறையைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் பூமியில் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினங்களின் இரசாயன தடயங்களை [மேலும்…]
“திருவண்ணாமலை மலைச்சரிவில் ஆக்கிரமித்தவர்களை உடனே அப்புறப்படுத்துங்கள்”- ஐகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலை மலை சரிவிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட [மேலும்…]



