சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
‘உலோக-கரிம கட்டமைப்புகளை’ உருவாக்கியதற்காக மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்புகளில் (MOFs) முன்னோடிப் பணிகளுக்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு வேதியியலுக்கான [மேலும்…]
கைதிகளின் பெயர் பட்டியலை இஸ்ரேல் ஹமாஸ் பரிமாற்றம்
முன்னேற்றம் அடைவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவதுஆகியவற்றுக்குத் தேவையான ஊக்கத்தையும், பொறுப்புணர்வையும் ஹமாஸ் பிரதிநிதி குழு வெளிக்காட்டியுள்ளதாக பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் 8ம் [மேலும்…]
சீனாவின் நிலா விழா கலை நிகழ்ச்சி உலகளவில் பாராட்டு பெற்றது
சீன ஊடகக் குழுமத்தின் 2025ம் ஆண்டு நிலா விழாகலை நிகழ்ச்சி அக்டோபர் 6ம் நாள் ஒளிப்பரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் கதை, அரங்கேற்றக் காட்சி, தொழில் நுட்பப் [மேலும்…]
சீனாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய இலட்சியத்தின் வளர்ச்சி
இவ்வாண்டு சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாகும். 14ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் சீனாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய இலட்சியம் நிறைய சாதனைகளைப் [மேலும்…]
பாகிஸ்தானுக்கு வான் ஏவுகணைகளை அளிக்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) அறிவித்துள்ளது. அமெரிக்க போர் துறையால் (முன்னர் பாதுகாப்புத் துறை) அறிவிக்கப்பட்ட [மேலும்…]
சீன விடுமுறையின் போது 243கோடிக்கும் அதிகமான பயணங்கள்
2025ஆம்ஆண்டு அக்டோபர் முதல் நாள் தொடங்கி 8ஆம் நாள் வரை, சீன முழுவதிலுமி மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 243கோடியே 20லட்சத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவல் எனத்தகவல்; பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் இரண்டு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் அதிக ஆயுதம் [மேலும்…]
இந்தியாவின் IT வெப்சைட்டில் தரவு மீறலா? வரி செலுத்துவோர் தரவுகள் லீக் ஆனதா?
இந்தியாவின் வருமான வரி தாக்கல் போர்ட்டலில் இருந்த ஒரு பெரிய பாதுகாப்பு பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக டெக்க்ரஞ்ச் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான அக்ஷய் சிஎஸ் [மேலும்…]
டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்; 4 நாட்களாக தேங்கி நிற்கும் வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலை 19 இல் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூன்று முதல் நான்கு நாட்களாக சிக்கித் [மேலும்…]
இன்று முதல் UPI யில் பணம் அனுப்புவது இன்னும் ஈஸி!
நாளை முதல், முக அங்கீகாரம் மற்றும் கைரேகைகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க பயனர்களை இந்தியா அனுமதிக்கும். அங்கீகார செயல்முறை [மேலும்…]



