சரக்குகளை ஏற்றிச்செல்லும் சீனாவின் தியான்சோ-10 சரக்கு விண்கலம் வன் ச்சாங் விண்வெளி ஏவுதல் மையத்திலிருந்து 11ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து, தியான்சோ-10 [மேலும்…]
அமெரிக்காவுக்கு கெடு விதித்த ஈரான்… ட்ரம்பின் முடிவு என்ன…?
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் போக்கில், தற்போது ஈரான் வழங்கியுள்ள புதிய சமரசத் திட்டம் மற்றும் அதற்கு [மேலும்…]
வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மே 7ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மே 7ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, சிபிஐ(எம்எல்) கட்சிகள் [மேலும்…]
“பேச்சுவார்த்தையா? இல்ல போரா?”.. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘ஷாக்’
ஈரான் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ள நிலையில், ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரிபாபடி அதிரடியான கருத்தொன்றைத் [மேலும்…]
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் [மேலும்…]
சர்வதேச சட்டத்தை மீறிய ஜப்பான் ராணுவ வெறி
1946ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் டோக்கியோவில், 2ஆவது உலக போரில் ஜப்பானின் எ நிலை போர் குற்றவாளிகளின் மீதான விசாரணை நடைபெற்றது. நியூரம்பெர்க் [மேலும்…]
கடத்தல் பாணி பயணம் சர்வதேச கேலிக்கூத்து
லெய் ச்சிங்தே எசுவார்த்தினி மன்னரின் தனியார் விமானத்தின் மூலம், அந்நாட்டில் பயணம் மேற்கொண்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பதிலளிக்கையில், ஈலான் [மேலும்…]
காலாவதியில்லா டோக்கியோ விசாரணை
80 ஆண்டுகளுக்கு முன், 2ஆவது உலக போரில் ஜப்பானின் எ நிலை போர் குற்றவாளிகளின் மீது தொலைவு கிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றம் விசாரணை [மேலும்…]
சீன இளைஞர் மே நான்கு பதக்கம் மற்றும் புதிய யுகத்தில் இளைஞர் முன்னோடி விருது பெற்றவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
மே நான்காம் இளைஞர் தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான [மேலும்…]
டோக்கியோ விசாரணை மேற்கொள்ளப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவு
டோக்கியோ விசாரணை துவங்கிய 80ஆவது ஆண்டு நிறைவு நாள் மே 3ஆம் நாள் ஆகும். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் பதிலளிக்கையில், [மேலும்…]
“ஒரே ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஆபரேஷன் சிந்துர்’!”.. வீரமும் கலையும் வேற வேற இல்ல.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!
புது தில்லியில் நடைபெற்ற ‘சௌர்யா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீரர்களின் வீரத்தைப் [மேலும்…]



