சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிப்பதற்கு சீனாவின் பங்கேற்பு முக்கியம்
பொருளாதார ரீதியான சீனாவின் செல்வாக்கு அதிகமானது. அதன் நீண்டகால பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மீது இன்னும் நம்பிக்கை நிறைந்திருக்கிறது என்று சிங்கப்பூரின் துணை தலைமை [மேலும்…]
ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, ஜார்க்கண்டில் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் வளர்ச்சிக்காக வாக்களித்ததாகவும், [மேலும்…]
6-ம் கட்ட மக்களவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 25.76% வாக்குகள் பதிவு!
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 25 புள்ளி ஏழு ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு [மேலும்…]
ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளிக்க அனுமதி!
குற்றாலத்தில் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த [மேலும்…]
உபரி நீர் திறப்பு: மூழ்கிய தரைப்பாலம்!
கன்னியாகுமரியில் தொடரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடரும் மழை மற்றும் உபரி நீர் வெளியேற்றம் காரணமாக கோதையாறு, பரளியாறு [மேலும்…]
தமிழ்த்தேனீ இரா.மோகன்.
தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் ஐயா தமிழ் இலக்கியத்தில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி. ****** உள்ளமும் வெள்ளை உடல்நிறமும் வெள்ளை [மேலும்…]
மனிதம் விதைப்போம்
மனிதம் விதைப்போம்! கவிஞர் இரா. இரவி. ****** சாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம் சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்! ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம் [மேலும்…]
மதிப்புரை.திருமதி.இர.ஜெயப்பிரியங்கா
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா ! வெளியீடு [மேலும்…]
இன்று ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று தொடங்கியது. 58 தொகுதிகளில் போட்டியிடும் 889 வேட்பாளர்களின் [மேலும்…]
லை சிங்தேவின் தைவான் சுதந்திர செயல் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது
தைவான் பிரதேசத்தின் தலைவர் லை சிங்தே மே 20ஆம் நாள் வழங்கிய உரையில், கூறப்படும் “ஜனநாயகம்” பற்றி அதிகமாக கூறி, தைவான் “உலக ஜனநாயகச் [மேலும்…]



