அமெரிக்காவின் முதலீட்டுக் கொள்கை மாற்றப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில், வெளியிட்ட அமெரிக்காக்கு முன்னுரிமை என்ற முதலீட்டு கொள்கை குறிப்பாணையில் தெரிவித்தது. [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன ஏற்பாடு – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை [மேலும்…]
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்.25-ல் கூடுகிறது!
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. [மேலும்…]
இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய15 மீனவர்கள்!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி [மேலும்…]
இந்தியாவில் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக கியா மோட்டார்ஸ் அறிவிப்பு
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய EV6 மாடலின் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த 1,380 கார்களும் மார்ச் [மேலும்…]
மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி [மேலும்…]
கூகுள் பே மூலம் பில் செலுத்துபவர்களுக்கு சேவைக் கட்டணம் விதிப்பு
இந்தியாவில் யுபிஐ சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள கூகுள் பே, பில் செலுத்துவதற்கு சேவைக் கட்டணத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் [மேலும்…]
CT 2025: டாஸ் வென்றது வங்கதேசம்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் [மேலும்…]
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு [மேலும்…]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளி பலி!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், போடுரெட்டிப்பட்டியில் பட்டாசு [மேலும்…]
டெல்லியில் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!
டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்ற நிலையில், அவரை தொடர்ந்து 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் [மேலும்…]