அமெரிக்காவின் முதலீட்டுக் கொள்கை மாற்றப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில், வெளியிட்ட அமெரிக்காக்கு முன்னுரிமை என்ற முதலீட்டு கொள்கை குறிப்பாணையில் தெரிவித்தது. [மேலும்…]
சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் சி எம் ஜிக்குப் பேட்டி
சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பாஹ், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு மீண்டும் பேட்டியளித்தார். 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவைப் [மேலும்…]
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு; தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை [மேலும்…]
ஓசூர் அருகே ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டுயானை – பொதுமக்கள் பீதி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேனிக்கனிக்கோட்டை வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் [மேலும்…]
உலகளாவிய சவால் சமாளிப்புக்கு ஒத்துழைப்பு தேவை: ஜி20 குழு
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இரு நாட்கள் நடைபெற்ற G20 குழு அமைச்சர்களின் கூட்டம் 21ம் தேதி நிறைவு பெற்றது. உலகளாவிய சவால்களைச் சமாளிக்க பல்வேறு [மேலும்…]
டிரம்ப் ஆட்சி முறை பற்றிய உலக கருத்து கணிப்பு
அமெரிக்காவின் புதிய அரசு ஆட்சி அமைந்த ஒரு மாதத்திற்கு பிறகு, சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம், சீன ரேன் [மேலும்…]
இந்தோனேசிய அதிபருக்கு எதிராக போராட்டம்!
இந்தோனேஷிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தோனேஷியாவின் அதிபராக, முன்னாள் ராணுவ அதிகாரி பிரபாவோ சுபியாந்தோ கடந்த அக்டோபரில் பொறுப்பேற்றார். [மேலும்…]
ரூ. 3 லட்சம் கோடி வர்த்தகம் ஈட்டும் மகா கும்பமேளா!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா [மேலும்…]
கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி தலைவர் தகுதிநீக்கம்
கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு நாட்டின் அடுத்த பிரதமராகும் [மேலும்…]
நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப் (SOUL) மாநாட்டில் [மேலும்…]
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 21ம் நாள் ஜோன்னெஸ்பேர்க் நகரில் இந்திய வெளியுறவு [மேலும்…]