அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
சிவகாசியில் தெறிவிக்கவிட்ட பட்டாசு விற்பனை- ரூ.7,000 கோடிக்கு வர்த்தகம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளன. புத்தாடை, இனிப்பு, வித விதமான உணவு வகைகளுடன், பட்டாசுகள் இல்லாத தீபாவளிப் [மேலும்…]
இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் [மேலும்…]
தீபாவளி பண்டிகை கோலாகலம் – லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!
தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பதை காண்போம்.தீபாவளியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகள் [மேலும்…]
ஆன்மீகம் அறிவோம் : கங்கா ஸ்நானத்தின் போது இந்த துதியை சொல்வோம்..!
தீபாவளி அன்று இந்த ஸ்தோத்திர மகிமையைப் படிப்பதால் கங்கை மகிழ்ந்து ஆசீர்வதிப்பாள். பாவத்தை அழித்து புண்ணியத்தைப் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்! கங்காதரனுடைய ஜடா முடியில் இருப்பவளுக்கு [மேலும்…]
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் இது தான்..! காரணம் என்ன தெரியுமா?
பெரம்பூர் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் பல்லாயிரம் வௌவால்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுவே உள்ள ஆலமரத்தில் வௌவால்கள் வசிப்பதால் இப்பகுதியை ‘வௌவாளடி’ [மேலும்…]
பெரியவர்கள் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்க இது தான் காரணம்..!
தீபாவளியன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம் கூறுகிறது. நம்பிக்கை: இதனால், வீட்டிலேயே குளித்தாலும், கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் [மேலும்…]
தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!
தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த பூஜை முக்கியம். அது என்ன பூஜை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். குடும்பத்தின் செல்வச் [மேலும்…]
மாநிலங்கள், நாடுகள் கடந்த தீபாவளி பண்டிகை – ஆச்சரியமூட்டும் ரகசியங்கள்!
தீபாவளி பண்டிகை பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம். தீபாவளி (Diwali) [மேலும்…]
தீப ஒளி திருநாளில் இந்த மந்திரத்தை 21 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு..!
மகாலட்சுமி திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். அப்போது, “மூத்தவளான என் திருமணத்திற்குப் பிறகுதான் மகாலட்சுமியின் திருமணம் நடைபெற வேண்டும்.” என்று மூதேவி கூறினாள். [மேலும்…]
தீபாவளி 2025: சிறப்பு முகூர்த்த வர்த்தகம் மாலை நேரத்திலிருந்து மதியத்திற்கு மாற்றம்
பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபிலிருந்து விலகி, 2025 ஆம் ஆண்டுத் தீபாவளியன்று இந்தியாவின் பங்குச் சந்தைகள் (பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ) வழக்கமான மாலை நேரத்திற்குப் [மேலும்…]



