சீன ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில் இத்தாலியில் உள்ள சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், சீன-இத்தாலி திரைப்பட இசை நிகழ்ச்சி வசந்த விழா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுடன் [மேலும்…]
சீன, சிங்கப்பூர் தலைமையமைச்சர்களின் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 23ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மா மண்டபத்தில் சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்து [மேலும்…]
நாளை விண்வெளிக்கு பயணமாகிறார் சுபன்ஷு ஷுக்லா
பல தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை ஏற்றிச் செல்லும் AX -4 பணி ஜூன் 25 அன்று [மேலும்…]
கத்தாரில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்; அதிர்ச்சியான மத்தியகிழக்கு நாடுகள்
நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான [மேலும்…]
முன்னாள் பிரிட்டன் தலைமையமைச்சர், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையத்தின் தலைவருமான வாங்யீ 23ஆம் நாளில், பெய்ஜிங் மாநகரில், முன்னாள் பிரிட்டன் [மேலும்…]
சி.எம்.ஜி-ஐ.ஓ.சி பேச்சுவார்த்தை நடைபெற்றது
உள்ளூர் நேரப்படி ஜூன் 23ஆம் நாளில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் [மேலும்…]
ஜப்பானிய ஆக்கிரமிப்பு, பாசிசத்திற்கு எதிரான வெற்றியின் 80ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு
சீன அரசவை செய்தி அலுவலகம் 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச [மேலும்…]
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்?
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது. ஆம், அமெரிக்கா கடந்த [மேலும்…]
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை ஜூலை 14ஆம் தேதி சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஜூலை [மேலும்…]
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்… தேதியை அறிவித்த பள்ளி கல்வித்துறை
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் கடந்த மாதம் ரிசல்ட் வெளிவந்தது. தற்போது மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரிகளில் சேர்ந்து வரும் [மேலும்…]
வடபழநி திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது..!
1. பதவியின் பெயர்: எழுத்தர் சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது [மேலும்…]



