2025ஆம் ஆண்டின் ஜூலை முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 104ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். இந்தக் காலக்கட்டத்தில், இக்கட்சியின் [மேலும்…]
சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ரமஃபோசாவும் ஆகஸ்ட் 24ஆம் நாள் வியாழக்கிழமை ஜோகன்னஸ்பர்க் நகரில் சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் [மேலும்…]
பிரிக்ஸ் விரிவாக்கம்: புதிதாக 6 நாடுகள் இணையும்
பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்துடன் அர்ஜென்டீனா, எகிப்து, எத்தியோபியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, இந்த அமைப்பில் இணையவுள்ளது. ஆக்ஸ்ட் 24ஆம் [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பின் உயர்நிலை ஒத்துழைப்பும் உலகளாவிய வளர்ச்சியும்
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தரவுகளின் படி 2022ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் அளவு 9.2 டிரில்லியன் அமெரிக்க டாலராகும். இது [மேலும்…]
ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு
பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு புதன்கிழமை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்புவாதம் ஆகியவற்றுக்கான கூட்டுறவு என்ற [மேலும்…]
ஆப்பிரிக்க நாடுகள் புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை
ஆக்ஸ்ட் 24ம் நாள் ஜோஹன்னெஸ்பர்கில் பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகள், புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றின் தலைவர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் இவ்வமைப்பின் புதிய தொடக்கம்
ஜோஹன்னெஸ்பர்க் நகரில் நடைபெறுகின்ற பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டின் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பங்கெடுத்தார். [மேலும்…]
சீன ஊடகக் குழுமம்-தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் ஒத்துழைப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு தென்னாப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்கின்றார். இக்காலத்தில், இரு நாட்டு [மேலும்…]
ஜப்பானின் அணு கழிவு நீரை வெளியேற்றும் முதலாவது தொகுதி
ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவு நீர் 24ஆம் நாள் முதல் வெளியேற்றத் தொடங்கப்படும் என்று ஜப்பான் அரசு ஆகஸ்ட் 22ஆம் நாள் [மேலும்…]
15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் உரை
பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சி மாநாடு ஆக்ஸ்ட் 24ம் நாள் தென்னாப்பிரிக்க ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதில் [மேலும்…]
சீன-தென்னாப்பிரிக்க அதிபர்கள் செய்தியாளர் சந்திப்பு
தென்னாப்பிரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷிச்சின்பிங் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசாவைச் சந்தித்து செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் [மேலும்…]