சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 21ஆம் நாள் மாலை பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மொசாம்பிக் அரசுத் [மேலும்…]
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!! உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி [மேலும்…]
இரு நாட்டு வளர்ச்சி மற்றும் சர்வதேச நியாயத்துக்கு சீன-ரஷியா பங்காற்றும்:ஷிச்சின்பிங்
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகியோர் மே 8ம் நாள் காலை மாஸ்கோவில் சந்திப்பு நடத்தினர். அப்போது [மேலும்…]
செய்தியாளர்களைச் சந்தித்த ஷி ச்சின்பிங் மற்றும் புத்தின்
மே 8ஆம் நாள் மத்தியம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தினும் க்ரேம்லின் மாளிகையில் செய்தியாளர்களைக் கூட்டாக [மேலும்…]
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத [மேலும்…]
“இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்”- எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று சேலம் மாநகர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் [மேலும்…]
ரஷியாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சி
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சி நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியட் போரில் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு விழாவில் [மேலும்…]
சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான [மேலும்…]
தனியார் பொருளாதார முன்னெடுப்பு சட்ட அமலாக்கம்
தனியார் பொருளாதார முன்னெடுப்பு சட்டம் பற்றி சீன அரசவை செய்தி அலுவலகம் மே 8ம் நாள் காலை செய்தியாளர் கூட்டம் நடத்தியது. இவ்வாண்டு ஏப்ரல் [மேலும்…]
மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா!
மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அய்யமுத்தன்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் [மேலும்…]
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுரை
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் லாகூரை விட்டு வெளியேற மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு தூதரக பணியாளர்கள், குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் [மேலும்…]



