சீனாவில் மறைந்த தனது தந்தைக்காக அவரது பிள்ளைகள் செய்த காரியம் ஒட்டுமொத்த உலகையுமே அதிரவைத்துள்ளது. கார் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனது தந்தையின் [மேலும்…]
24ஆம் நாள் சென்சௌ 20 விண்கலத்தைச் செலுத்த சீனா திட்டம்
சென்செள 20 எனும் மனிதரை விண்வெளி ஏற்றிச்செல்லும் விண்கலத்தைச் சீனா ஏப்ரல் 24ஆம் நாள் 17:17மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளது. லாங்மார்ச்-2 எஃப் ஏவூர்தி மூலம் [மேலும்…]
தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று நாட்களே ஆன இளம் கடற்படை அதிகாரி [மேலும்…]
தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை பெய்தது. குறிப்பாக [மேலும்…]
சீனப் பயணியர் விமான நிலையங்களில் புதிய பதிவு
2024ஆம் ஆண்டு சீனப் பயணியர் விமான நிலையங்களின் சேவைத் தரம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இது சீனப் பயணியர் விமான நிலைய [மேலும்…]
பலதரப்புவாதம் எங்களுக்கு வேண்டும்: சீனா
ஐ.நாவின் பலதரப்புவாதம் மற்றும் தூதாண்மையுறவின் மூலம் அமைதியை முன்னேற்றும் சர்வதேச தினத்தின் நினைவு நிகழ்ச்சி 21ஆம் நாள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐ.நாவுக்கான [மேலும்…]
ஹைதியின் மீது அமெரிக்கா வரி ஆதிக்கம் செய்கிறது: சீனா
ஐ.நாவுக்கான சீன நிரந்தர துணைப் பிரதிநிதி கேங்ஷுவாங் 21ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையின் ஹைதி பிரச்சினை பற்றிய வெளிப்படைக் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்கா ஹைதியின் [மேலும்…]
சுங்க வரி போர் சரியான தெரிவு அல்ல
“பரஸ்பர சுங்க வரி”பேச்சுவார்த்தையை அமெரிக்கா அண்மையில் தொடங்கியது. அமெரிக்க-ஜப்பான் பொருளாதார வர்த்தக கலந்தாலோசனையில், மாற்று விதிதப் பிரச்சினையில் விட்டுக்கொடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைக் கட்டணத்தை [மேலும்…]
சட்டப்பேரவையில் எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு: செந்தில் பாலாஜி!
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் [மேலும்…]
சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 5.7 கோடி
சீனச் சந்தைக் கண்காணிப்புப் பணியகம் 21ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மார்ச் இறுதி வரை, சீனாவில் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொழில் [மேலும்…]
காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் [மேலும்…]



