சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
கலாநிதி மாறனிடம் இருந்து ரூ.450 கோடி பணத்தைத் திரும்பக் கோரியுள்ளது ஸ்பைஸ்ஜெட்
பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதன் முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸிடம் இருந்து ரூ.450 கோடியை திரும்பப்பெறும் [மேலும்…]
குழந்தையின் குரல்
குழந்தையின் குரல் ! கவிஞர் இரா .இரவி ! குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள் கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் ! புல்லாங்குழலை விட [மேலும்…]
தமிழ் இலக்கியத்தில் புதுமை.
தலைப்பு “தமிழ் இலக்கியத்தில் பொதுமை ” கவிஞர் இரா .இரவி ! உலக இலக்கியங்களில் தலையாக இலக்கியம் தமிழ் இலக்கியம் .தமிழுக்கு நிகரான இலக்கியம் [மேலும்…]
புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் [மேலும்…]
வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [மேலும்…]
வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை [மேலும்…]
வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வரும் நாளை 23ஆம் [மேலும்…]
ஒரே சீனா என்ற கொள்கையில் பல நாடுகள் ஊன்றி நிற்கும்
வெனிசூலா, சாம்பியா, நவ்ரு, வியட்நாம், பல்கேரியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நட்பார்ந்த மக்கள் அண்மையில் ஒரே சீனா என்ற [மேலும்…]
14ஆவது சீன-அமெரிக்கச் சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு ஷிச்சின்பிங் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆவது சீன-அமெரிக்கச் சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு செய்தி அனுப்பினார். அவர் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான [மேலும்…]
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் [மேலும்…]



