14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர், மார்ச் 5ஆம் நாள், பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. 8 நாட்கள் நடைபெறும் [மேலும்…]
ஆஸ்கருக்கு செல்கிறது 6 தமிழ்த் திரைப்படங்கள்!
ஆஸ்கார் விருதிற்கு, 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரைக்க பட்டுள்ளது. அதன்படி, மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் X, தங்கலான் மற்றும் ஜமா ஆகிய 6 [மேலும்…]
லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரங்களில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தின் மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்க, அவ்விரு நகரங்களில் இரண்டு புதிய தூதரகங்களை இந்தியா திறக்கும் [மேலும்…]
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ஆக ரியா சிங்ஹா தேர்வு
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபஞ்ச அழகியாக குஜராத்தைச் சேர்ந்த நடிகை ரியா சிங்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி ராஜஸ்தான் [மேலும்…]
திருப்பதி லட்டு சர்ச்சை: கோவிலை சுத்தப்படுத்த ‘மகா சாந்தி ஹோமம்’
TTD (திருமலை திருப்பதி தேவஸ்தானம்), திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் இருந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து மகா சாந்தி ஹோமத்தை ஏற்பாடு செய்தது. ஹோமத்தில் [மேலும்…]
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
இலங்கை ஜனநாயக சோஷலிசச் சமூக குடியரசின் புதிய அரசு தலைவர் பதவியேற்க்கும் அனுர திச நாயகேற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள், [மேலும்…]
9வது ஹாங்க்சோ சர்வதேச நட்பு நகரத் தலைவர் மன்றம்
பொருளாதார, பண்பாட்டு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேறிய பகுதியாக, நகரங்களின் நிர்வாகம், தொடரவல்ல வளர்ச்சி ஆகியவை உலக கவனத்தின் மையமாக நாளுக்குநாள் மாறியுள்ளன. உலக [மேலும்…]
கார்த்தியின் மெய்யழகன் ட்ரைலர் வெளியானது
’96 திரைப்படத்தில், ராம் (விஜய் சேதுபதி), ஜானு (த்ரிஷா) இருவருக்குமிடையே இருக்கும் காதல் எனும் உறவை சிறிதும் முகம் சுளிக்காமல், அழகாக எடுத்திருந்தார் பிரேம் [மேலும்…]
திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மனு
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இதனையடுத்து [மேலும்…]
சென்னையில் புதிதாக பசுமைவெளி பூங்கா; தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் 118 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா அமைத்திட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது [மேலும்…]
நல்லவை நாற்பது
நல்லவை நாற்பது நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : [மேலும்…]



