ஜெர்மனியின் பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸின் தலைமையிலான வணிகப் பிரதிநிதிக் குழு 26ஆம் நாள் வியாழக்கிழமை ஹாங்ஜோ மாநகரைத் தலைமையிடமாக கொண்டுள்ள யுனிட்ரீ நிறுவனத்திற்குச் சென்று [மேலும்…]
மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை
மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை என்று சிவசேனா(யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே [மேலும்…]
2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள்
ஜூன் 17, 2024 அன்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தின் (ICAN ) அறிக்கையின்படி, உலகின் முக்கிய சக்திகள் தங்கள் அணு ஆயுத [மேலும்…]
ஹுவாங் பு ராணுவ கல்லுரி மாணவர்களுக்கு ஷிச்சின்பிங்கின் விருப்பம்
ஹுவாங் பு ராணுவ கல்லூரி நிறுவப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இந்த ராணுவ கல்லூரியின் சக மாணவர்கள் சங்கம் நிறுவப்பட்டதன் 40ஆவது ஆண்டு [மேலும்…]
சீன-ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் 9வது சுற்று சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் அல்பானீஸுடன் உள்ளூர் நேரப்படி ஜுன் 17ஆம் நாள் முற்பகல் சீன-ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் 9வது சுற்று சந்திப்பை [மேலும்…]
தீவிரமான வானிலைக்கு தீர்வு! வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் பொறுப்பு
இந்தியாவில் அதிகபட்ச வெப்ப நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. ஸ்பெயினில் வறட்சி மோசமாகியுள்ளது. ஜெர்மனி வெள்ளப்பெருக்கால் தாக்கப்பட்டது. சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் வலுவான எதிர்மறை [மேலும்…]
அமைதி படகு எனும் கப்பலின் பயணம் துவங்கியது
அமைதி படகு (Peace Ark)எனும் சீன கடற்படையின் மருத்துவ மனை கப்பல் ஜுன் 16ஆம் நாள் முற்பகல் செஜியாங் மாநிலத்தின் சோ ஷானில் உள்ள [மேலும்…]
மே திங்களில் சீனப் பொருளாதார நிலைமை
மே திங்களுக்கான சீனப் பொருளாதாரத்தின் பல்வேறு தரவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இத்தரவுகளின்படி, தொழிற்துறையின் உற்பத்தி ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்தது. உபகரணங்களின் தயாரிப்பு மற்றும் உயர் [மேலும்…]
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு விசா விலக்கு: சீனா அறிவிப்பு
விசா விலக்குக் கொள்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ப்பதாக சீனா ஜுன் 17ஆம் நாள் அறிவித்தது. அன்று சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் ஆஸ்திரேலிய தலைமை [மேலும்…]
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு வயதான தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கராசு- விசாலாட்சி தம்பதி, [மேலும்…]
ஹவில்தார் பழனி நினைவாக நடந்த மாரத்தான் போட்டி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராணுவ வீரர் ஹவில்தார் பழனியின் நினைவாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் கடுக்கலூரைச் [மேலும்…]



