அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி [மேலும்…]
வரலாற்றில் தலைசிறந்த காலத்தில் நுழைந்த சீன-ஹங்கேரி உறவு
மே 9ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் [மேலும்…]
ஹங்கேரி-சீன மொழிகள் பள்ளியைப் பார்வையிட்ட பொங் லீயுவான்
ஹங்கேரி தலைமையமைச்சரின் மனைவி ரெவாய் அம்மையாருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங் லீயுவான் அம்மையார் மே 9ஆம் நாள் பிற்பகல் புடாபெஸ்ட்டில் உள்ள ஹங்கேரி-சீன இரு [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்–ஹங்கேரி தலைமையமைச்சர் ஒர்பான் பேச்சுவார்த்தை
உள்ளூர் நேரப்படி மே 9ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் உள்ள தலைமையமைச்சர் மாளிகையில் ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் [மேலும்…]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த வாரத்தில், 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான [மேலும்…]
எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்.
எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி [மேலும்…]
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல [மேலும்…]
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 [மேலும்…]
சீன-ஹங்கேரி கலைஞர்கள் பரிமாற்றத்தை அதிகரிக்க விருப்பம்
மே 9ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார் அழைப்பை ஏற்று புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி அரசுத் [மேலும்…]
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள [மேலும்…]
பால ராமரை வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது! – கேரள ஆளுநர்
“உலகமே போற்றும் ராமரை தாம் வழிபட்டது, பெருமையாக உள்ளது” என, கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் [மேலும்…]



