இந்தியா

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்  

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இந்த சரித்திரபூர்வ பயணத்தின் போது, [மேலும்…]

சீனா

சீன மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வரி வசூலிப்பதற்கு சீனா எதிர்ப்பு

மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு பற்றிய இறுதியான தீர்ப்பு வரைவை ஐரோப்பிய ஒன்றியம் வாக்களிப்பு மூலம் ஏற்றுக்கொண்டது குறித்து [மேலும்…]

உடல் நலம்

நவராத்திரி நான்காம் நாள் ஸ்பெஷல்..! கதம்ப சாதம் செய்வது எப்படி..?

சென்னை –நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; [மேலும்…]

ஆன்மிகம்

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . [மேலும்…]

ஆன்மிகம்

மாம்பட்டு முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமரிசையாக [மேலும்…]

சீனா

அமைதியான வளர்ச்சி கொண்ட நவீனமயமாக்கப் பாதையில் முன்னேறி வருகின்ற சீனா

நவ சீனா நிறுவப்பட்ட 75 ஆண்டுகளாக, தற்சார்ப்பு வாய்ந்த அமைதியான தூதாண்மை கொள்கையில் ஊன்றி நின்று, பஞ்ச சீல கோட்பாடுகளைப் பின்பற்றி, அமைதியான வளர்ச்சி [மேலும்…]

சினிமா

அக்டோபர் 15 முதல் கூலி ஷூட்டிங் மீண்டும் தொடங்கும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் [மேலும்…]

இந்தியா

எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை  

சீனா, இந்தியா அருகிலுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் உள்கட்டமைப்பை தீவிரமாக உருவாக்கி வருகின்றது என இந்திய விமானப் படை தளபதி அமர் [மேலும்…]

இந்தியா

பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி  

நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]